ஹெச்-ஐ-வியோடு குழந்தைகள்



ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் ஹெச்-ஐ-வியோடு பிறக்கின்றன
இந்த குழந்தைகளின் தாய்மார்கள் ஹெச்-ஐ-வி பாதிப்புடன் இருப்பதால், தங்களது நோயை தங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுகின்றனர்.

இந்த குழந்தைகள் தங்களது 2 ஆவது வயதுக்கு முன்னரே இறந்துவிடுகின்றன.

பெரும்பாலும் இத்தகைய குழந்தைகள் இறப்பது தகுந்த மருந்துகளும், அறியாமையும் இருப்பதனாலேயே.


ஜாம்பியாவில் ஐந்தில் ஒருவருக்கு இந்த நோய் தாக்கியிருக்கிறது. உடலுறவுக்கு அடுத்து இது போன்று தாய்மூலம் குழந்தைகளுக்கு நோய் வருவதே மிகவும் அதிகமாக பாதிப்பு பெற காரணமாக இருக்கிறது.

குழநதைகளின் நோய்தடுப்பு சக்தி வளரும் பருவத்தில் இருப்பதால், பெரியவர்களை விட இந்த குழந்தைகளுக்கு மிக எளிதில் தாக்குதல் நிகழ்ந்து இவர்கள் இறப்பதும் அதிகரித்துவிடுகிறது

மேலும் தகவல்களுக்கு

நன்றி

http://www.alertnet.org/thefacts/reliefresources/116499710922.htm

1 மறுமொழிகள்:

Blogger ரவி மொழிந்தது...

:(((( Kodumai :((

5:01 AM  

Post a Comment

<< முகப்பு